ஸ்டாலின் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment