தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

21/06/2020

தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 53 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 757 -ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459