பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. 9,10ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைவர்கள். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்தது.
Post Top Ad
ஆசிரியர் மலர் செய்திகள்
To Join => Whatsapp கிளிக்
செய்யவும் To Join => Facebook கிளிக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
செய்யவும்
08/07/2022
Pre Matric Scholarship - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment