பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 உடனே விண்ணப்பிக்கவும் - ஆசிரியர் மலர்

Latest

25/10/2023

பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 உடனே விண்ணப்பிக்கவும்

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள், சரியான ஆவணங்களுடன் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ≈25000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் 250,000 வழங்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் வழங்கப்படும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459