சி.ஏ.பி.எஃப் தேர்வு: மத்திய அரசு முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு - ஆசிரியர் மலர்

Latest

15/04/2023

சி.ஏ.பி.எஃப் தேர்வு: மத்திய அரசு முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

 


சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

 

அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459