சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை - அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

20/05/2021

சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை - அமைச்சர்

 சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை நுழையாமல் இருக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 
தமிழகத்தில் சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை
மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அந்த அந்த கல்லூரிகளே அண்ணா பல்கலை.க்கு செலுத்த வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459