மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/11/2020

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடல்

 


 மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் உடன் பணிபுரியும் ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடவும் காமராஜர் பல்கலை. பதிவாளர் வசந்தா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459