தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

01/07/2020

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது . இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,264-ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459