சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! - ஆசிரியர் மலர்

Latest

22/06/2020

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!


1.பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர்,அஸ்திவாரம், சிமெண்ட்,செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்என வீட்டின் ஒவ்வொருகட்டுமான அம்சத்திலும் நம்ஆலோசனை மற்றும்கண்காணிப்பு இருக்குமாறுபார்த்துக் கொள்வது, வீட்டின்குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிகமுக்கியம். அதிக உப்பு உள்ளதண்ணீரில் வீடு கட்டினால்,கட்டுமானம் மெள்ள மெள்ளஅரி
மானத்துக்கு உள்ளாகும்.அதற்காக குடிநீரில் வீடு கட்டவேண்டும் என்றில்லை.அதிகம் உப்பில்லாமல்இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காகஆழ்துளைக் கிணறு அமைத்து,நீர்மூழ்கி மோட்டார்களைத்தேர்ந்தெடுக்கும்போது சிலவிக்ஷயங்களில் உஷாராகஇருக்க வேண்டும். தண்ணீர்கொஞ்சம் கூட உட்புகவாய்ப்பில்லாத மோட்டார்பம்புகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போதுதான்மின்கசிவால் பிரச்சனைஇருக்காது.

5. இப்போதெல்லாம்அதிகபடியான வெப்பத்தைத்தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள்மார்க்கெட்டில் உள்ளன.வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதைஉணர்த்தும் அலாரம்பொருத்தப்பட்டமோட்டார்களைப்பொருத்திவிட்டால் அடிக்கடிரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின்இணைப்பை தானே துண்டித்துவிடும் வகையிலானஏற்பாடுடைய மோட்டார்களைப்பொருத்துவதுபுத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான்வலுவான கட்டடத்தை உறுதிசெய்ய முடியும். அந்தத்தரத்தை சிமெண்டின்நிறத்தைப் பார்த்தே ஓரளவுயூகித்துவிட முடியும். லேசானபசுமை நிறத்தில் இருப்பதுநல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும்சிமெண்ட்டுக்குள் கையைவிடும்போது சிலுசிலுவென்றுகுளுமையாக இருக்கவேண்டும். தண்ணீர் இருக்கும்வாளிக்குள் சிமெண்ட்டைப்போடும்போது அது மிதந்தால்தரத்தில் கோளாறானது என்றுஅர்த்தம். அதேபோல் தட்டிஇருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின்அளவு 50 கிலோ இருக்கவேண்டும். எடை வேறுபாடுஒரு கிலோ வரைஅனுமதிக்கலாம். அதற்கு மேல்போனால், உரிய வகையில்விசாரித்து ஒழுங்கானஅளவுள்ள மூட்டைகளைப்பெறுவதற்கான முயற்சிகளில்இறங்குங்கள்.
மணல் :

10. மணலில் அதிக தூசுதுரும்பு இல்லாமல் இருக்கவேண்டும். அதிக அளவுவண்டல் கலந்திருந்தால்அதன் நிறமே காட்டிக்கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில்8% வண்டல் இருந்தால்பயன்படுத்தலாம்.பார்வையாலேயே இதைக்கண்டுபிடித்துவிட முடியும்.அதற்கு மேல் இருந்தால்பயன்படுத்துவதைத்தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்துஏமாற்றும் வேலைகள்நடக்கின்றன. அந்த மணலைக்கொஞ்சம் வாயில் எடுத்துப்போட, உப்புக் கரித்தால் அதுகடல் மணல் . இந்த மணலைபயன்படுத்திக் கட்டப்படும்சுவர்கள் பெரும்பாலும்ஈரமாகவே இருக்கும். சீக்கிரம்உதிர்ந்துவிடும். மழைபெய்தால் சீக்கிரம் அரித்துவிடும். ஆகையால். கடல்மணலுக்கு கண்டிப்பாக நோசொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல்நொறுங்கிப் போகக்கூடியசிலிக்கா
அதிகம் இருந்தாலும்பயன்படுத்தக் கூடாது.ஏனென்றால், இதுசிமென்ட்டுடனானபிணைப்பை உறுதியாகஉருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலுசேர்க்க இரும்புக் கம்பிகள்பயன்படுத்தப்படுகின்றன.இதற்கு எந்த வகைஇரும்புகளைப்பயன்படுத்தினாலும் சிலவிஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்துதயாரிக்கப்பட்டு வரும்கம்பிகள், பட்டைகள், சட்டங்கள்,சுருள்கள் போன்றவற்றில் சிறுபிசிறுகள் இருக்கக்கூடும்.இவற்றை அகற்றிய பின்னரேபயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம்கூட துரு இருக்கக் கூடாது .அடையாளங்களுக்காக சிறுஅளவில் பெயிண்ட்தடவப்பட்டாலும் நீக்கிவிடவேண்டும். எண்ணெய்,அழுக்கு, பிசுக்கு, சேறு, மண்,மணல் போன்ற எந்த விதஅசுத்தமும் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் பிணைப்புவலுவில்லாமல் போய்விடக்கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியைநிர்ணயிப்பதில்செங்கற்களுக்கு பிரதானஇடம் உண்டு. பாரம்பரியமுறையிலான சூளை மற்றும்நவீன முறையிலான சேம்பர்என இரண்டு வகையில்செங்கற்கள்தயாரிக்கப்படுகின்றன.இரண்டு தயாரிப்புகளையுமேவாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாகஇருக்கிறதா என்பதைக்கண்டறிய நாலைந்துசெங்கற்களை எடுத்து 24 மணிநேரம் நீரில் ஊறப்போடவேண்டும். பிறகு, விரலால்சுரண்டிப் பாருங்கள் பிசிறுபிசிறாக வந்தால் தரம்குறைவான செங்கல் என்றுஅர்த்தம்.

19. இப்போதெல்லாம்இன்டர்லாக் செங்கல்கள்என்றொரு வகையும்பயன்பாட்டில் இருக்கிறது.நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு,ஜிப்சம் கலந்துதயாரிக்கப்படும் இந்தக் கல்ஒன்றின் விலை 16 முதல் 20ரூபாய் வரைநிர்ணயிக்கப்படுகிறது. இந்தக்கல், மூன்று செங்கற்களுக்குஇணையானது. வேலையைச்சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின்சேதாரத்தை குறையுங்கள்.கொண்டு வரும்போதோ,கையாளும்போதோ,பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீதகட்டுமானப் பொருட்கள்வீணாகிவிடும். நீங்கள்களத்தில் இருந்தால்தான்இந்த சேதாரத்தைகண்காணிக்க முடியும்.அலுவலகத்திற்கு விடுமுறைபோட்டால் லாஸ் ஆஃப் பேஆயிற்றே என நீங்கள்கணக்குப் போட்டால் இங்குஅதைவிட அதிக அளவுபொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம்வேலையை ஒப்படைக்கும்போது அவரது முந்தையவேலைகள், அவருக்கும்,அவரது தொழிலாளர்களுக்கும்இடையே உள்ள நல்லுறவு,அவரது வளைந்து கொடுக்கும்தன்மை, எல்லாவற்றையும் விடநேர்மை ஆகியவற்றைவிசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களைஒரேயடியாக வாங்கி ஸ்டாக்வைத்துக் கொள்வது தவறு.கட்டுநர்களுக்கு இதுசரியானது . ஆனால்,முன்கூட்டியே ஒரு பெரியஅளவிலான கட்டுமானப்பொருட்களை வாங்குவதன்மூலம் நமது பணம்மறைமுகமாக ஒரே இடத்தில்முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போதுபொருட்களை வாங்கினால்,அன்றன்றைய சந்தை நிலவரம்பொறுத்துதான் நாம்பொருட்களை வாங்க முடியும்.இதற்கு என்ன வழி?முன்கூட்டியே, பின் தேதியிட்டகாசோலைகளை டீலர்களிடம்கொடுத்துவிட்டு, அந்தந்ததேதியில்தேவையானபொருட்களை இன்றையமார்க்கெட் விலைக்குஇறக்கும்படி ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்
.

24. சமீபத்தியதொழிற்நுட்பங்களையும்,நவீன கட்டுமானப்பொருட்களையும்பயன்படுத்துவதன் மூலம்நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாகவந்துள்ள கட்டுமானக்கற்களை பயன்படுத்தலாம்.இது விலையும் குறைவு,சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமதுகட்டுமானச் செலவை பெரிதும்கபளீகரம் செய்யக்கூடியவை.எங்கள் வீட்டு வாசற்கதவுமட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனதுஎன எத்தனை நாள்சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?.குறைந்தபட்சம் கிரகப்பிரவேசநாளில் இருந்து 10 நாட்கள்சொல்லப் போகிறீர்கள்.அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய்ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும்மரத்தையே நாடாமல், UPVCமற்றும் அலுமினிய ஜன்னல்கதவுகளைப்பயன்படுத்துங்கள். மரலுக்கினைத் தரும் ஸ்டீல்கதவுகளைக் கூட நாம்பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில்அதனுடைய தொடர்ச்சியாகசுவற்றின் வெளிப்புறத்தில்சன்க்ஷேடுகளை அமைத்தால்செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில்ஒரு வார காலம் போட்டுவைத்து, பின்பு அதனைகசடுகள் நீக்கி, சலித்துபயன்படுத்துவதற்கு பதில்,நன்றாக பேக் செய்யப்பட்டM.சேண்டை பூச்சு வேலைக்குப்பயன்படுத்தலாம். சென்னைபோன்ற நகரங்களில்வசிப்பவர்களுக்கு ஆற்றுமணலைவிட M.சேண்ட்விலைகுறைவானது என்பதுகுறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட்கொண்டு சென்ட்ரிங் செய்யும்பட்சத்தில், சீலிங் பூச்சு வேலைமுற்றிலும் தவிர்க்கலாம்.இதன் மூலம் 1000 சதுர அடிகட்டிடத்தில் ரூ.30,000 வரைமிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்தஅளவிலான கம்பி என்பதைபொஷூயாளர் மூலமாக பார்பென்டருக்குஉணர்த்திவிடுங்கள்
.பொதுவாக அஸ்திவாரம்,பில்லர்கள், தளங்கள் இந்தவேலைகளின் போதுதான்பொறியாளர்களின் பேச்சைபார்பென்டர்கள் கேட்கிறார்கள்.ஸ்லாபு போன்ற மற்றவேலைகளுக்கு அதிகஅளவில் கம்பிகள்செலவாவதை நாம் தடுக்கவேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப்பொருட்களை பயன்படுத்தமுன்வர வேண்டும். பழையபொருட்களாயிற்றே என்றதயக்கத்தை நீங்கள்களைந்தால், கணிசமானஅளவு பணத்தை மிச்சம்செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டுநடத்தும் இடத்தைச் சுற்றிவலுவான காவலைஏற்படுத்திக் கொள்ளுங்கள்.இன்றைய நிலையில்கட்டுமானப் பொருட்களைவிடகாஸ்ட்லியானதுஎதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன்சுவர்களுக்கு அதிககனமுடைய சுவர்களைஅமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும்வரை, செங்கல், சிமெண்ட்,ரசாயனங்கள் போன்றகட்டுமானப் பொருட்களைகவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும்பரவாயில்லை என்று தரமிக்கமின் கேபிள்கள், மின்சாதனங்களையேவாங்குங்கள். இது ஒன்டைம்இன்வெஸ்ட்மென்ட்தான்.இதற்குப் பிறகு ஆகும் மின்செலவை இது பெருமளவுகுறைக்கும்.

37. நான் பிராண்டட்பெயிண்ட்களை உங்கள்கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள்.தரமற்ற பெயிண்ட்கள் உங்கள்பர்ஸை சிக்கனப்படுத்தும்.ஆனால், கட்டிடத்தைநீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும்முறைப்படி அளந்து,எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக்கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிடசாமான்கள், கருவிகள்இவற்றை பாதுகாக்க ஒருசிறிய குடோன் அமைப்பதுநல்லது
.

40. கட்டுமான பணிக்காகமுதலில் குடிநீர் தொட்டி கட்டிக்கொள்வது நல்லது அல்லதுசெப்டிக் டேங்க் கட்டி, கட்டிடவேலைக்கான நீர் தொட்டியாகபயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின்இணைப்பு பெற்ற பிறகு, கட்டிடவேலையை துவங்குவதுவரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமானநுட்பங்கள், பொருட்களைபயன்படுத்திக் கொள்ளுதல்
,மிக பிரபலமாகி வரும்ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள்போன்ற அதிநவீன கட்டுமானவசதிகளை பயன்படுத்திக்கொண்டால் கட்டுமான காலம்,நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போடமண்வெட்டி எடுத்த உடனேமண்ணின் தன்மை தரம் பற்றிபரிசோதித்து இந்த இடத்திற்குஏற்ற அஸ்திவார முறையைபொறியாளர் அறிவுரையுடன்முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டிமுடித்த பிறகு சாலையின்உயரத்திற்கும், வீட்டின்உயரத்திற்கும் பொருத்தமானஅளவில் கட்டிடத்தை உயர்த்தவேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்தபிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட்,சன்க்ஷேஷட் பொருட்கள்வைக்க, சுவரின் பக்கவாட்டில்உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட்,சுவற்றிற்குள் வைக்கக்கூடியஒயர்களுக்கு இட அமைப்புபற்றி பொறியாளருடன் ஓர்ஆய்வு செய்ய வேண்டும்
.

கீழ்க்கண்ட விவரங்களைதெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகுஎலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ்அமைவிடங்கள் கண்ட்ரோல்பேனலுக்கு இடம் குறித்துஆய்வு எதிர்காலத்தில்கூடுதலாக மின்வசதிதேவைப்பட்டால் அதற்கானஸ்விட்ச் பாக்ஸ்அமைவிடங்கள் பற்றியவிவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள்ஆகியவற்றிற்குத் தேவையானமரங்கள் அலுமினிய ஸ்டீல்கிரில்கள், ஃபர்னிச்சர்ஃபிட்டிங்ஸ், பூட்டுகள்,கைப்பிடிகள், அலமாரிகள், ரூம்தடுப்புகள், வெண்ட்டிலேட்டர்அமைப்புகள், உள் அலங்காரபொருட்களுக்கானஅமைவிடங்கள் பற்றியஅனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக்மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ்,சுவரில் பதிக்கும் டைல்ஸ்,அலங்காரக் கூரை, ஓடுகள்,பளபளக்கும் சமைலயறைப்பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ்பலகைகள் பற்றியவிவரங்கள்.

49. வண்ணப்பூச்சுஉட்புறத்துக்கு ஏற்ற வண்ணம்,வெளிச்சுவர்களுக்குரியவண்ணம் கேட் டிசைனில்இருக்க வேண்டும். என்னவண்ணம் அடிக்கலாம்என்பதைப் பற்ஷூயவிவரங்கள்.

50. உள் அலங்கார அறையின்உள் அலங்கார அமைப்பிலும்அந்த அறையின்தன்மைக்கேற்ப வண்ணமும்,உள் அலங்காரமும் இருப்பதுபற்றிய விபரங்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459