10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

02/06/2020

10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 மாதங்கள் ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மனு தாக்கல்.

ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு என அறிவிப்பு. கொரோனா பாதிப்புள்ள சூழலில் எத்தனை சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என கூறவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459