தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வைத்த புதுச்சேரி முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

17/04/2020

தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வைத்த புதுச்சேரி முதல்வர்


புதுச்சேரி: தனியார் கிளினிக்குகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் புறநோய்  சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள், பணியாளர்கள் வரவில்லை என்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459