இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போட்டி - ஆசிரியர் மலர்

Latest

20/04/2020

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போட்டி


இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு.

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு..

முழு விவரம் உள்ளே..

ஓவிய போட்டி

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்..

தலைப்பு..

கரோனாவை வென்றிடுவோம்..

 கவிதைத் திறன்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்..

தலைப்பு..

தனித்து இருந்தாலும் விழித்திருப்போம்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459