தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

08/04/2024

தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

 IMG_20240408_095402

தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வாக்குப்பதிவு பணியாளர்களின் (Polling Personnel's) குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம் மட்டும்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

Ex-gratia Consolidated Instructions - Download here


தகவலின் பொருட்டு...

N.PALANISELVAM,

PGT (Commerce),

GHSS, Highwavys (Megamalai),

Theni - Dt

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459