வழிகாட்டுதல் தேவை - ஆசிரியர் மலர்

Latest

13/04/2024

வழிகாட்டுதல் தேவை

 ஒன்பதுலட்சத்திற்கும் மேம்பட்டு மாணவர்கள் 2023-24 கல்வியாண் டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள னர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர் எணிக்கை இது.


முதல் முறையாக பொதுத்தேர்வு எழு ட்ட கட்டுப்பா துகிறார்கள் என்று ஏகப்பட்ட டுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி, தேர்வுகளைத் தவிர வேறு எதையும் அவர் சிந்திக்காதபடி செய்துவிட்டோம்.தற் போது தேர்வுகள் முடிவடைந்து விட்ட தால் அவர்கள் சற்று ஓய்வுடன் இருப்பார்


தேர்வு எழுதியுள்ள சுமார் ஒன்பது லட்சம் மாணவர்களுக்கு பத்தாம் வகுப் புக்கு பிறகு என்ன செய்வது என்பது குறித்து நாம்.சரியாகவழி காட்டுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்து றையை பொறுத்தவரை மாநில பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புவரை பயி லும் மாணவர்கள் ஒரே வகையான பாடத் தையே பயில்கின்றனர். பயிற்று மொழி வேண்டுமானால் வேறாசு இருக்கலாம் ஆனால் பாடத்திட்டம் ஒன்றுதான். பத் தாம்வகுப்பு முடித்தபிறகு அவர்கள் தேர்ந் தெடுப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள் ளன.


முத்தைய காலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிந்து மதிப்பெண் கிடைத்த பிறகு தாங் என்பெற்றமதிப்பெண்ணுக்கு முற்பதங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் முதல் பிரிவு மொழிப்பாடங்கள் கணக்கு 

இயற்பியல் வேதியியல் உயிரி இரண்டாம் பிரிவு (உயிரி நாலுக்கு பதிலாக கணினி அறிவியல் மூன் நாம்பிரிவு கணக்குப்பதிவியல் என்றுவரி சைப்படி தேர்ந்தெடுப்பார்கள்.


உயர்கல்வியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெ டுக்க உள்ளவர்கள் பதினொன்றாம் வகுப் பில் சேரும்போது முதல் இரண்டு பிரிவுக னைத் தேர்ந்தெடுப்பதற்கு போட்டி போடு கிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்


பெண்ணுக்கு ஏற்ப பதினொன்றாம் வகுப் பில் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது என் பது சரியான முறையாக இருக்காது என் பது சுல்வியாளர்கள் கருத்து. மாணவர் கள் விருப்பத்திற்கு ஏற்ற பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் ஆர்வத்துடன் படித்து அந்த துறையில் சிறந்து விளங்கு வார்கள். எந்த ஒரு மாணவனுக்கும் ஏதா வது ஒரு குறிப்பிட்ட பாடத்தின் மீது கண் டிப்பாக ஆர்வம் இருக்கும். அந்த பாடம் உள்ள பிரிவில் சேர வழிகாட்டினால் அவ


னுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத் தின் கீழ் பயிலும் மாணவர்களின் பெற் றோர் பெரும்பாலும் விவரம் அறிந்தவர் களாக உள்ளனர். அவர்கள் தங்கள் பிள் ளைகளை பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற தெளிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற் றோருக்கு உயர்கல்வி குறித்த சரியான புரி தல் இல்லை என்பதுதான் உண்மை,கள் பகுதியில் எந்த பிரிவு இருக் கிறதோ அந்தப் பிரிவில் பிள் ளைகளை சேர்த்து விடுவதே அவர்களின் வழக்கமாக உள்ளதுவி


கல்லூரிக் கல்வியை முடிக்கும் வரை அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி கட்ட ணம் பெரிய சுமையாக யாக இருப்பதில்லை. இருப்பினும் பத்தாம் வகுப்புக்கு பிறகு மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலைதான் அவர்கள் கல்வியை தொட ரப் போகிறார்களா இல்லையா என்பதை முடிவு செய்கிறது. வசதி உள்ளவர்கள் முதுநிலை உயர்கல்வி வரை தொடர்கின் றனர். வசதியில்லாதவர்கள் பன்னிரண் டாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.


பதினொன்றாம் வகுப்பில் என்ன பிரி வைத் தேர்வு செய்வது என்று மற்றவர் கள் அறிவுரை வழங்கினாலும், படிக்கப் போவது அந்த மாணவர்கள்தான். அவர் கள், வருங்காலத்தில், தாங்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதற்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்க வேண்டும்.


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளை வழங்கி வருகிறது. வழக்கமான பாடப்பிரிவுகளோடு,

TEACHERS NEWS
கோழி வளர்ப்பு, அலுவலக மேலாண்மை ஆடை வடிவமைப்பு போன்ற பல்வேறு பாடப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் உள்ளன.


பத்தா பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு சேரும் வகை யில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மேலாண்மை யின் றில் பல்வேறு இயங்கி வருகின்றன. இவற் கள் கற்பிக்கப்படுகின்றன.


அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாட்டில் சுமார் 140 தொழிற்ப யிற்சி மையங்கள் இயங்குகின்றன. இவற் றில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் ஒவ் வொரு மாணவனுக்கும் முன்பாக இந் தனைவாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெரிய வைக்க வேண்டியது நமது கடமை.


எந்தெந்த ஊரில் எந்தெந்த பிரிவுகள் உள் ளன எவற்றுக்கெல்லாம் விடுதி வசதிகள் உள்ளன போன்ற விவரங்களை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசி ரியர்களுக்கும் ஒரு கையேடாக வழங்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து முடிவு கள் அறிவிக்கப்பட உள்ள இடைப்பட்ட நாட்களில் மாவட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களிலோ, தாலுகா தலைநகரங்க ளிலோ பத்தாம் வகுப்பு மாணவர்களுக் கும் பெற்றோருக்கும் இது குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு களை நடத்த வேண்டும்.


அரசும் தன்னார்வத் தொண்டு நிறு வனங்களும் இந்த வழிகாட்டுதல் நிகழ் வுகளைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி மாணவர்கள் தங்கள் எதிர்கா லத்தை வளமானதாக மாற்றும் பாதையை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். இதுவே

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459