தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

15/03/2024

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 cm-mk-stlain-2024-03-b94e5e93d86b39ae95fc8f6552bb90c6-3x2

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை , நாமக்கல் , காரைக்குடி , திருவண்ணாமலை ஆகியவை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது . புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து , தமிழ்நாட்டில் மொத்தம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது .


PR 569 Municipality to Corporation - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459