பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

26/02/2024

பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

 IMG_20240226_144818

பள்ளிக்கல்வி - பொது இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் , 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 ( பணி நியமன முறை ) மற்றும் விதி 6 ( இட ஒதுக்கீடு ) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.52 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459