மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்களுக்கு SMS - ஆசிரியர் மலர்

Latest

30/06/2023

மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்களுக்கு SMS

 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் அவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணிக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

IMG_20230629_125539

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459