50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்? -அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

24/03/2023

50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்? -அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 


கொரோனாவால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது

கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என பிரித்து பார்க்க வேண்டியுள்ளது

இந்தாண்டு +2 தேர்வு எழுதி வரும் மாணவர்கள் 2020ல் கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆனவர்கள்

இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்தோம்

தற்போதைய தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை

- +2 மாணவர்கள் 50 ஆயிரம் பேர்

பொதுத்தேர்வை எழுதாதது குறித்து பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அமைச்சர் பேச்சு :Click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459