வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை - பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

16/01/2023

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை - பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 இளைஞர்களுக்கு உதவித்தொகை


திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.


இத்திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள்,

  https://tnvelaivaaippu.gov.in,

https://employmentexchange.tn.gov.in 


ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். இதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், பிப்.28ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுஉள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459