நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட் - ஆசிரியர் மலர்

Latest

16/09/2022

நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட்

 .com/மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவை நேரம் தாண்டி வழங்கிய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு உணவு வழங்கி தாமதப்படுத்திய தலைமையாசிரியை குருபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் , மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459