பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்! - ஆசிரியர் மலர்

Latest

06/07/2022

பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்!



திருப்பூர் மாவட்டம்
 
பொது மாறுதல் கலந்தாய்வு 
(மாவட்டம் விட்டு மாவட்டம் )
திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்
நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .

புதுக்கோட்டை மாவட்டம்

தூய மரியன்னை
மேல்நிலைப்பள்ளி
பேரங்குளம்
புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459