5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம் - ஆசிரியர் மலர்

Latest

05/07/2022

5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம்

5,318 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்வதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


இளநிலை உதவியாளர் , உதவி பொறியாளர் உட்பட 5,318 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை ரத்து செய்வதாகவும், கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் , கட்டணமும் திருப்பித் தரப்படும் எனவும் வாரியம் அறிவித்துள்ளது.



அரசு பணியாளர்கள் தேர்வை TNPSC நடத்தும் என்பதால் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



கடந்தாண்டு ஏப்ரல் , மே மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459