குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி , குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.
மேலும், இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Post Top Ad
ஆசிரியர் மலர் செய்திகள்
To Join => Whatsapp கிளிக்
செய்யவும் To Join => Facebook கிளிக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment