போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

28/04/2022

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்
ஆங்கில துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி, சேது லதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியான நிலையில் நடவடிக்கை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459