இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடக்கும்: உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

21/03/2022

இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடக்கும்: உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி

Click here to download pdf
கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடக்த்தப்படும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.- அமைச்சர் பொன்முடி.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459