ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Latest

23/02/2022

ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட பணித்தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு , அவர்களுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என  ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459