அவசர வழக்காக எடுக்க முடியாது; தமிழ் நாடு அரசு மருத்துவ நிபுணர்களோடூ இணைந்து முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரியும், ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
No comments:
Post a Comment