*🔥🔥புதிய ஊரடங்கு:*
*நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.*
*இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு.*
*அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.*
*ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.*
*இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.*
*பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.*
*10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்.*
*பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி.*
*பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.*
*- தமிழக அரசு.*
05/01/2022
New
புதிய ஊரடங்கு பற்றிய தகவல்கள்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Lockdown
Labels:
Lockdown
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment