4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன - ஆசிரியர் மலர்

Latest

31/01/2022

4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன. 

பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் உள்ளூர் திருவிழாக்கள் குறித்து தேர்வுத் துறையினர் மற்றும் பிற அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் (UBSC) தேர்வுகள் நடைபெற உள்ளதை தேர்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.தேர்வுகள் நடக்கும் இடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியது. மின்னணு வாக்குபதிவு வைக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வாக்குப்பதிவு முடியும் வரை விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459