கனமழை காரணமாக (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் : - ஆசிரியர் மலர்

Latest

29/11/2021

கனமழை காரணமாக (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :


 1. திருவள்ளூர் மாவட்டத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .



2.  தூத்துக்குடி மாவட்டத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .

3.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை .

4.செங்கல்பட்டு மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை .

5. திருநெல்வேலி ( பள்ளிகள் மட்டும்) 
6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும்) 

8. தேனி ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர் ( பள்ளிகள் மட்டும்) 

10. சிவகங்கை ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்)

12. நீலகிரி ( பள்ளிகள் மட்டும்)  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459