தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதும் கற்றல் குறைபாடு தொடா்பாக ஆய்வு நடத்தி மாணவா்களுக்கு சிறப்புப்பயிற்சி வழங்கப்படும். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகள் மாணவா்கள் வருகைப் பதிவைப் பொறுத்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment