திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானது - திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

03/08/2021

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானது - திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம்

 


.com/

தமிழ்நாடு திறந்தபல்கலை.யில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை , முதுகலை பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்


திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானதுதான் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.


10 , + 2 வுக்கு பின் பட்டப்படிப்பை முடித்தவர்களின் பட்டம் மற்ற பல்கலை . பட்டப்படிப்பை போல செல்லுபடியாகும்.


திறந்த பல்கலை.யில் 10 + 2 + 3 உடன் பெற்ற பட்டம் டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459