கல்வி கட்டணம் சார்பாக எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. - AICTE. உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

21/07/2021

கல்வி கட்டணம் சார்பாக எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. - AICTE. உத்தரவு

 


.com/

கல்விக்கட்டணத்தை இயல்பு நிலை திரும்பிய உடன் 3 அல்லது 4 தவணைகளாக வசூல் செய்ய வேண்டும்.


எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.


பேராசிரியர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459