CSI பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/06/2021

CSI பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை

 

தென்னிந்திய திருச்சபை பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் அல்லாத பணியாளரும் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 


தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர் மனுவை விசாரித்து ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459