தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு : நீதிமன்றத்தில் வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

19/06/2021

தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு : நீதிமன்றத்தில் வழக்கு

 


சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்துவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டு, 2 ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459