கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

13/05/2021

கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

 

Dadadadardwrwr_0

கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய பணியாளர்களது ஒய்வு வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459