மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 30.05.2021 - ஆசிரியர் மலர்

Latest

30/05/2021

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 30.05.2021

 தமிழகத்தில் ( 30.05.2021 ) இன்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 3,05,546


சென்னையில் இன்று ஒரே நாளில் 2,689   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 1,040

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 3,537

செங்கல்பட்டு - 1,194

திருப்பூர் - 1,496

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.05.2021 )

IMG_20210530_194753



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 32,982


இன்றைய உயிரிழப்பு : 493

சென்னை மட்டும் - 93

இணைநோய் இல்லாதவர் - 129

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459