பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

31/03/2021

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதியுடன் பான் – ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருவான வரித்துறை அதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459