ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம்: விழுப்புரத்தில் மாணவர்கள் போராட்டம். - ஆசிரியர் மலர்

Latest

15/02/2021

ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம்: விழுப்புரத்தில் மாணவர்கள் போராட்டம்.

 . விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம் செலுத்துமாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459