ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை

 


சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் கட்டணம் வசூலித்த 10 பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் சரிவர வகுப்புகள் நடத்தாமல் கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459