சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

21/12/2020

சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு



சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்து அரசிடம் 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459