.
மதுரைக் கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் சேதுபதி மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரைக் கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் சேதுபதி மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள நபர்கள் 09.10.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு ,
*கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள்.
*வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ஆவணம் நகல்.
*பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment