உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டியலினப் பிரிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பட்டியிலினத்தவருக்கான உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டு. மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment