பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளின் விவரம் தர இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

21/08/2020

பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளின் விவரம் தர இயக்குநர் உத்தரவு.


அரசுக் கடிதத்தில் , மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் களவு போனது சார்பான சில விவரங்கள் கோரப்பட்டுள்ளது. எனவே , ஆண்டு வாரியாக இதுவரை களவு போன மடிக்கணினிகளின் எண்ணிக்கை பள்ளிகளின் பெயர் , காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட விவரம் , மீட்கப்பட்ட மடிக்கணினிகளின் எண்ணிக்கை களவு போன மடிக்கணினிகளுக்கான தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திய விவரம் ( தொகை நாள் ) , எடுக்கப்பட்ட தெடர் நடவடிக்கை விவரம் போன்ற விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக வி 2 பிரிவின் vasec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.08.2020 ற்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459