சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment