JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி போதும் - மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/07/2020

JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி போதும் - மத்திய அரசு


மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
JEE Main தேர்வுடன் 12ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் தளர்வு அறிவிப்பு

- மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459