AICTE - பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! - ஆசிரியர் மலர்

Latest

09/07/2020

AICTE - பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.!

பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE  உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459