தமிழகத்தில் மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

27/07/2020

தமிழகத்தில் மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 77 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459