தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/06/2020

தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்: 24
பணியின் தன்மை: தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகுதி: டிப்ளோமா, பி.எஸ்சி, பி.இ படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800/-
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் திறனறித் தேர்வு
கடைசி தேதி: 17.06.2020

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459