கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

02/06/2020

கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை


கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தனியார் கல்லூரிகளை தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459